காதலெனப்படுவது...?

கண்கள் ரெண்டும்‍ சிக்கிமுக்கி
பார்வைகள் மோதிதீப்பொறி எழ‌
இடைவெளி எரித்து
இணைக்கும் காதல்!!!

Friday, August 27, 2010

அமாவாசையும் பௌர்ணமி நிலவும்

மனக் குளத்தில் ஒரு கல்போல
இட்டு வைத்த உன் நினைவுகள் எல்லாம்
மேல் எழுந்து வருகின்றது
ஒரு அமாவாசை இரவில் ...
விடிவதற்குள் முழு நிலவாய்
வளர்ந்து விடுகின்றது
உன் வானில் தேய்ந்த என் காதல் !!!

No comments:

Related Posts with Thumbnails