tag:blogger.com,1999:blog-39735142826769314882024-02-20T10:27:22.900-08:00பிம்பம்கவிதை தொகுப்புவிநாயகதாசன்http://www.blogger.com/profile/08846402285981072684noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-3973514282676931488.post-14210936540945560232010-09-27T09:40:00.000-07:002010-09-27T09:40:12.397-07:00மாணவர்க்கு அரசியல் தேவையா?
அன்பர்களுக்கு வணக்கம்
என் கருத்து
மாணவர்களுக்கு அரசியல் தேவை
ஏன் எனில் இன்றைய மாணவர்தாம் நாளைய தலைவர்கள்.
இன்றே விதைத்து நீர் ஊற்றி காத்தால் தான் நாளை விதைத்தவர்க்கு மட்டுமல்லாது எல்லோர்க்கும்
உண்ண கனி கிடைக்கும்.
அதுபோல் தம்மையே விதையாக்கி அரசியல் அறிவை மேம்படுத்தி வளர்ந்து நிற்கும் ஒருவரால்தான் ஒரு சமூகத்தை மேம்படுத்தும் தலைவனாக முடியும்.
ஆம் அரசியல் என்பது சமூக மேம்பாட்டிற்கான ஒரு விநாயகதாசன்http://www.blogger.com/profile/08846402285981072684noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-3973514282676931488.post-10173222421606800052010-09-15T01:30:00.000-07:002010-09-15T02:58:40.673-07:00காதல் அறிகுறி
*காணுமிடமெல்லாம் காதல் கடவுள்
கன்னி வடிவிலா
* தூக்கத்தில் மட்டும்
கனவு கண்டவன்
கவுகளில் தூங்குகிறாயா
*உன்
விரலுக்கும் பருவுக்கும்
இரத்தம் சிந்த
யுத்தம் நடக்கிறதா
*காலுக்கடியில்
கள்ளி இருந்தும்
ஒரு ரோஜாவை உன்னால்
ரசிக்கமுடிகிறதா
ஐயகோ ஆபத்து
*படிப்பதர்க்காய்
புத்தகம் எடுத்து
பக்கம் எண்ணுகிறாயா
*உச்சி வெய்யிலிலும்
உனக்குள் தொடர் மழையா
*உன் அழகு உருவத்தை
அடிக்கடி விநாயகதாசன்http://www.blogger.com/profile/08846402285981072684noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3973514282676931488.post-43260756947678049192010-09-08T09:24:00.000-07:002010-09-15T03:19:09.111-07:00காதல் காலம்
*சுகமுண்டு ஆயிரம்
காதலில் இங்கே
*தனிமையில் துணை வரும்
நினைவுகள் சுகம்
நினைவுகள் பகிரும்
நிமிடங்கள் சுகம்
*இருவருக்கிடையே
இடைவெளி சுகம்
இடைவெளி இல்லா
இறுக்கம் சுகம்
*நினைவுகள் தடுக்கி
விழுவது சுகம்
விளைவாய் வருகிற
விழுப்புண் சுகம்
*சிரிக்கும் போது
சிரிப்பது சுகம்-முகம்
மடியில் புதைத்து
அழுவது சுகம்
*அணைப்பில் அணைந்து
உறங்குதல் சுகம்
விரல் கேசம் கோத
விழிப்பது சுகம்
*சினம் கொண்டு
விநாயகதாசன்http://www.blogger.com/profile/08846402285981072684noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3973514282676931488.post-49331878058310158992010-09-08T07:24:00.000-07:002010-09-08T07:26:01.845-07:00ஆதலினால்....
*மின்னல் ஒரு கண்ணில்
அவள் பிம்பம் மறு கண்ணில்
*பூக்கள் ஒரு கண்ணில்
அதன் வாசம் மறு கண்ணில்
*வெளிச்சம் ஒரு கண்ணில்
கும்மிருட்டு மறு கண்ணில்
*பாலை ஒரு கண்ணில்
பெரும் மலையோ மறு கண்ணில்
*தேகம் ஒரு கண்ணில்
அதன் ஜீவன் மறு கண்ணில்
*தாகம் ஒரு கண்ணில்
நீர் சுனையோ மறு கண்ணில்
*தெய்வம் ஒரு கண்ணில்
அதன் பக்தன் மறு கண்ணில்
*தளிர்கள் ஒரு கண்ணில்
அதன் வேர்கள் மறு கண்ணில்
*புயலோ ஒரு கண்ணில்
விநாயகதாசன்http://www.blogger.com/profile/08846402285981072684noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3973514282676931488.post-46608796050383392022010-09-08T01:09:00.000-07:002010-09-08T01:14:24.834-07:00காதல் தவம்
விழி இரண்டிலே எனைக்கலந்தேன்
உந்தன் உடலிலே உயிர் துறந்தேன்
கரிய கூந்தலிலே கரைந்து விட்டேன்
மலர் சூடும் பூவை உன் மனம் நுகர்ந்தேன்
வேரைப்போல் என் உடல் முழுதும்
சிறு கிளைகள் விட்டு நீ பரவி விட்டாய்
உந்தன் பார்வைதனை உந்தன் வார்த்தைதனை
எந்தன் வேருக்கு நீராக்கி
காதல் விதையை நீ விருட்சமாக்கினாய்
விருட்சம் மடிவது கடினம்
என் காதல் என்பதோர் புனிதம்
உன் இதழ் நுனியில் என் உடல் வைத்தேன்
காதல் விநாயகதாசன்http://www.blogger.com/profile/08846402285981072684noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3973514282676931488.post-59016009807661758952010-09-04T21:11:00.000-07:002010-09-04T21:11:14.675-07:00மழை*திரிந்து போன தூரிகைகள்
* சின்ன சின்ன ஓவியங்கள்
*உலகத்தின் வெற்றிக்கு
விழுகின்ற எழுச்சிகள்
*விழுந்து தாங்கும்
விதையளவு விழுதுகள்
*காற்றின் மர்மம் தீண்டும்
இயற்கையின் விரல்கள்
*வானம் வீசும்
ஒற்றை எழுத்து
கவிதைகள்
*குருடரும் வாசிக்க
முடிந்த ஓசைக்காவியங்கள்
*சூரியன் நோக்கி பறந்த
நீர்ப்பறவைகள்
*அருவிகள் செய்யும்
ஆண்டவன் விரல்கள்
*கடலின் தொலைந்து போன
செல்வங்கள்
*மேகத்தின் கட்டவிழ்ந்த
விநாயகதாசன்http://www.blogger.com/profile/08846402285981072684noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3973514282676931488.post-54623682446259909352010-08-27T11:54:00.000-07:002010-08-27T11:57:23.103-07:00முடிவில்லாத கதைகதை கேட்டால் மகள்
ஒரு ஊர்ல ஒரு காடு இருந்துச்சாம்காடுன்னா என்ன?
நெறயா மரம் இருந்தா அது காடுஎங்க அம்மாச்சி வீட்டுக்கு பின்னாடி
காடு இருக்கே
அதுல நான்,குட்டி, மக்கு,அப்பு எல்லாம் வெளாடுவோமே
அப்டியா? ம்... அந்த கட்டுக்குள்ள யானை, .....அன்னைக்கி கோயில்ல பாத்தமே
பெரிய்ய காலு நீளமா கையி....
ஒனக்கு கத வேணுமா வேணாமாவேணாம் போ....விநாயகதாசன்http://www.blogger.com/profile/08846402285981072684noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3973514282676931488.post-602450085746282312010-08-27T11:31:00.000-07:002010-08-27T11:31:47.757-07:00சில பதில்களும் ஒரு பதிலும்பூமிக்குள் என்ன இருக்கிறது?
நீர் என்றார் ஒருவர்
வேர் என்றார் ஒருவர்
கற்குழம்பு என்றார் ஒருவர்
மணல் அடுக்கு என்றார் மற்றொருவர்
இடைமறித்து
மகள் சொன்னாள்
"பூமிக்குள்ள பூமி தான் இருக்கும்"
விநாயகதாசன்http://www.blogger.com/profile/08846402285981072684noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3973514282676931488.post-66557622012884654102010-08-27T11:01:00.000-07:002010-08-27T11:01:04.636-07:00அமாவாசையும் பௌர்ணமி நிலவும்மனக் குளத்தில் ஒரு கல்போல
இட்டு வைத்த உன் நினைவுகள் எல்லாம்
மேல் எழுந்து வருகின்றது
ஒரு அமாவாசை இரவில் ...
விடிவதற்குள் முழு நிலவாய்
வளர்ந்து விடுகின்றது
உன் வானில் தேய்ந்த என் காதல் !!!விநாயகதாசன்http://www.blogger.com/profile/08846402285981072684noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3973514282676931488.post-12789691147216798992010-08-26T00:57:00.001-07:002010-08-26T01:15:46.703-07:00பாடுபொருளை பத்திரப்படுத்துங்கள்
* காமுகன் கை தீண்டி
அழிந்து போன பெண்ணின் உடல்
* கூரிய நகத்தால்
அறுந்து போன
வீணையின் நரம்பு
* கத்திரிக்கோலின் இடுக்கில்
இடிந்து விழுந்த ரோஜா
* அணைக்கட்டுகளில்
கால் ஒடிந்த ஆறுகள்
பாடு பொருளை பத்திரப்படுத்துங்கள்
*இடைகள் உணர முடியாத
ஹிப்பிகள்
*ஓசோனில் ஓட்டை
சுவாசத்தில் கலப்படம்
*பேப்பர் பெட்டிகளில்
விநாயகதாசன்http://www.blogger.com/profile/08846402285981072684noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3973514282676931488.post-53875117330971066192010-08-25T02:10:00.000-07:002010-08-25T02:10:36.105-07:00செப்டம்பர் 11
(இது மொழிபெயர்க்கப்பட்ட ஒரு குழந்தையின் அழுகை)
*எங்கிருந்து வந்தாய்
ஏரோப்பிளேனே?
எமனின் வாகனம்
அறிவிப்பின்றி
எப்போது மாற்றப்பட்டது?
பால்குடி மறவா
பாலகன் நான்
மறித்த அன்னையை
எப்படி மறப்பது?
*ஆணின் கருவறை ஈன்றதனால்
தாய்மை உனக்கு தெரியாது
என் புலம்பலின் சோகம் புரியாது
*அன்னை வைத்த அருமைப்பெயரை
அனாதை என மாற்றிவிட்டாய்
ஒற்றைக்கண்ணை உன்னிடம் இழ்ந்து
இன்னொரு கண்ணில் அழுகிறேன் நான்
*தன் விநாயகதாசன்http://www.blogger.com/profile/08846402285981072684noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3973514282676931488.post-79658407100903285592010-08-21T00:25:00.000-07:002010-08-21T00:25:53.802-07:00மீண்டும் முதலிரவு
*மீண்டும் முதலிரவு
*அவன் ஒரு பிள்ளை பெற்றவன்
நான் ஒரு பிள்ளை கண்டவள்
*கண்டதுதான் கொண்டதுதான்
புதியதில்லை
அவனுக்கும் எனக்கும்
*எப்படியோ முடிந்து முடிவில்
முட்டி நிற்கிறோம் முதலிரவில்
*முதலிரவு முடிந்த கையில்
அழுது நிற்பான் அருமை மகன்
இரவுக்கான கனவுகளை விட
பகலைக்கான கவலைகளை
கசிந்தன கண்கள்
*நல்லவனோ? மன்மதனோ? வேறெவனோ?
ஏது செய்ய எப்படி தொடங்க
என்ன பேச எதை மறைக்க
எதுவும் புரியா மந்த விநாயகதாசன்http://www.blogger.com/profile/08846402285981072684noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3973514282676931488.post-37197496947518512142010-08-20T05:23:00.000-07:002010-09-07T05:35:37.433-07:00சொல்வது பொய்க்கட்டும்
* இனி வரும் காலத்தில்
அழைப்பேசியில் உரையாடலில்
தொலைபேசி குறுஞ்செய்தியில்
மின் அஞ்சலின் முடிவுரையில்
தூர தேச கடிதமொன்றில்
"இங்கு மழை இல்லை அங்கே?"
என்றிருக்கக்கூடும்
*தெருக்கள் இளைத்து
ஒற்றையடிப்பாதைகளை
நகரங்களும் அறியக்கூடும்
*பண்டிகைப்போதுகளில்
உடைந்த தொலைக்காட்சி
பித்தான்கள் மட்டுமே
குப்பைகளாய் தெருவில்
கிடக்கக்கூடும்
*காலையில் கூட
துணைக்கு வந்த நாயோடு
கடற்கரையில் கூட்டம்
விநாயகதாசன்http://www.blogger.com/profile/08846402285981072684noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3973514282676931488.post-64970953330669645222010-08-20T01:47:00.000-07:002010-08-20T01:47:50.395-07:00சின்ன ஒலி
*கண்ணே நின் நாவிருந்தும்
நழுவுகிற சொல் எல்லாம்
தமிழ்கொல்லன் வார்த்திட்ட
பொன் என்றே பூண்டு கொல்வேன்
*பண்ணென்ன பாட்டென்ன
உயிர் இழுக்கும் இசையென்ன
நின்கண் மீட்டுமொரு இராகமதை
யாரரிவார் நானறிவேன்
*உலகின் ஒளி காட்டும்
கண்ணுமணி நிறமென்ன?
கண்ணனவன் நிறமென்ன?
சின்ன ஒளி பதுங்கியிருக்கும்
கும்மிருட்டின் நிறமென்ன?
கேட்போர்க்கு நின் கூந்தல் நிறமென்பேன்
வேறு பெயர் நானறியேன்
*அடுக்கி வைத்த மின்னல் விநாயகதாசன்http://www.blogger.com/profile/08846402285981072684noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3973514282676931488.post-89730652464866557842010-08-18T09:10:00.000-07:002010-08-18T09:10:47.250-07:00"அவை" அல்ல "அது"
உரு கொண்ட ஓர் நிழலாய்
அருகினிலே என் மனைவி
கவிதையின் கருவாய்
என் வாழ்வில் அவள்
நரை வந்து வீழ்ந்தாலும்
இவள் தளிர்குறையா
பருவமலர்
தேய்மானம் கொண்டதனால்
தங்கமென்ன கல்லின் இனமா
கண் ரெண்டும் கலந்த பின்னே
பிரிவைத்துற்ந்து
இல்லறம் திறந்தோம்
சோகமென்று வந்துவிட்டால்
என் கண்ணீர் நதி
கலப்பது அவள் கடலில்
அவள் நதியோ என் கடலில்
ஒற்றை மகிழ்ச்சி
இருமனம் சேர்ந்து
இரு மடங்காய்
நீதான் என் முதல் மனைவி
நீதான்விநாயகதாசன்http://www.blogger.com/profile/08846402285981072684noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3973514282676931488.post-12111973134621108372010-08-18T08:23:00.000-07:002010-08-18T08:23:24.536-07:00பிறப்புக்கு ஒப்பாரி
*ஏலேய்! முத்தையா
நீ கட்டிவந்த பொட்டக்கழுத
பொட்டப்புள்ள ஈந்திருக்கா...
ஆண் வாரிசு வர்க்கமுன்னு
ஊரு உலகம் நம்மத்தான்
வாயர புகழ்ந்திருக்கு
கண்ணு கோடி வச்சிருக்கு!
*திருஷ்டி வச்சது போல்
பொட்டபுள்ள ஈந்து புட்டா
வலக்கால வக்கிமுன்னே
இடக்கால வச்ச மக!
*அவ வாந்தி எடுத்தப்போ
பேரப்புள்ள வந்ததேன்னு
நான் மயங்கி விழுந்தேனே...
புள்ள நல்லா வளரணுமின்னு
தெனந்தெனந்தான்
நெல்லுச்சோறு ஆக்கிவச்சேன்!!!
நெஞ்சுமேல விநாயகதாசன்http://www.blogger.com/profile/08846402285981072684noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3973514282676931488.post-724932909326884472010-06-30T00:51:00.001-07:002010-08-18T05:42:54.894-07:00கண்கள் பேசும் கணங்கள்
* மூச்சுக்காற்றில் ஆடை விலகும்
* தொட்டால்சிணுங்கி ஆகும் உடல்
சினுங்கினும்...
விடாது விரல்கள் வேகம் கூட்டும்
உடலே பெய்து உடலே நனையும்
வியர்வை மழையில்
தகிக்கும் உடல்கள் தாகம் தீர்க்கும் ...
வியர்க்கா இதழை இதழ்கள் நனைக்கும்
சுவைகள் புதிதாய் நாவில் இனிக்கும்
* தடாகம் தொலைத்த
தரைமீன் போலே
இயல்பை மறந்து
இதயம் துடிக்க
நகக்கண் எல்லாம் கவிதை படிக்கும்
* உடலோடு மோதி இதழ்கள்
முத்த தாளம் போடும்
விநாயகதாசன்http://www.blogger.com/profile/08846402285981072684noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3973514282676931488.post-79276111590351243322010-06-22T08:23:00.000-07:002010-08-18T07:26:27.040-07:00நாளை ஒன்று நாளும் உண்டு
*குருவிகள் கட்டிய கூடு
குருவிக்கு சொந்தம் இல்லை
நாங்கள் கட்டிய கூடு
எங்கள் சொந்தம் இல்லையா
நாங்கள் என்ன குருவிகளா?
*கூடுவிட்டு கூடு கட்டி
கூடி வாழ குருவிகளால் ஆகும்
தாய் வீடு விட்டு நாடு நகர்ந்து
அலைச்சத்தமும் அழுகைசத்தமும்
மறந்து வாழ அகதிகளால் ஆகுமா?
*பதுங்கு குழியின் இரண்டு நாள் இருட்டில்
கவனம் கலையாத அன்னையின் சீலைப்போர்வை
தந்த பாதுகாப்பை...
ஒளிபுக முடியா நெருக்கத்தில்
சகோதரனின் வேர்வை விநாயகதாசன்http://www.blogger.com/profile/08846402285981072684noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3973514282676931488.post-25430000889242126512010-06-05T05:06:00.000-07:002010-08-18T07:48:51.751-07:00எழுதாத கவிதை
*காதல் தந்தது நீதான்
நான் பெற்றதுதான்
தெரியாதுனக்கு...
*களவு கற்றவள் போலே
இதயக்கன்னம் இட்டது நீதான்
உளவு கண்டு உரைத்திட்டேன்
எனக்குள் மட்டும்.
*உலை தொட்ட மெழுகாக
நிலை குழைந்தவன் நான்தான்
பிழை இங்கு என்னவெனில்
சிலையான நீதான்
உளையானாய் என நீ
அறியாமல் போனாய் !!!
*என்னை களவாடி சென்றவள் நீதான்
என் கடவுச்சொல் ஆனாய்!!!
*அழகான நதி போலே
ஓடிக்கொண்டே இருக்கிறாய்
கரையாக உன்னை நான்
தொடர்வதை விநாயகதாசன்http://www.blogger.com/profile/08846402285981072684noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3973514282676931488.post-65001628444564698392008-06-20T01:15:00.000-07:002008-06-20T03:20:04.188-07:00பண்பாடு* பண்படுதலுக்கான நெறிமுறைகள் நாகரீக வளர்ச்சியின் அடிப்படைகள் வாழ்வியலின் விதிமுறைகள் தேசத்தின் கடமைகள் அனைத்திற்கும் ஓர் பெயர்தான் பண்பாடு*காதல், திருமணம் இல்லறம், குடும்பம் கல்வி, தொழில் கலை, இலக்கியம் இன்னும் எல்லாம் பண்பாட்டின் அங்கங்கள்*வீதியில் பார்த்தால் அரிவாள் வெட்டு வீடு தேடி வந்தால் வெட்ட ஒரு விருந்து இது பகைவனுக்குமான நம் பண்பாடு*பாரதியே ஆனாலும் தாலியின்றி மனைவியில்லை இல்லறத்தின் விநாயகதாசன்http://www.blogger.com/profile/08846402285981072684noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3973514282676931488.post-56090767146909764882008-05-13T01:22:00.000-07:002008-05-13T01:26:19.613-07:00கரை தொலைத்த நதி!!!*அதிகம் பேசுவதில்லை மலர்கள் இதழ் விரிந்த புன்னகையில் கவனம் ஈர்க்கும் பறிக்கும் ஆசையில் பக்கம் வரும்போது உதிர்ந்து விடுகிறது உன்னைப்போலவே...*உன் மௌனத்திற்கு அர்த்தம் கொடுக்க முயலுகையில் பேசிவிடுகிறாய் உன் பேச்சுக்கு செவிசாய்க்கும் போது மௌனமாகிறாய்.....*சொட்டும் மழை இரவில் மின்னல் தரும் நிமிடப்பகலில் தெரிந்து மறைகிறது உன் பொன்முகம் மறக்க முயன்று தோற்கும் தருணங்களில் சிரிக்கிறாய் நீ இன்னும் அழகாய் விநாயகதாசன்http://www.blogger.com/profile/08846402285981072684noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3973514282676931488.post-79455361163983853252008-05-11T06:33:00.000-07:002008-05-11T06:37:01.376-07:00அம்மா*கேட்காமலே வரங்கள் தரும் கண் தெரிந்த தெய்வம் நீ...*அருவாம் என்னை கருவாக்கி உருவம் தந்தாய்...*உன் பொன்மடி தொட்டிலில் தூங்கி உன் கண்ணிரண்டில் எனை தாங்கி ஒரு புள்ளி என்னை பிள்ளையாய் செய்த புவி வாழும்பிரம்மன் நீ...*விழுகிற போது விழுந்து நான் எழுகிற போது தவழ்ந்து என் நிழலையும் தாங்கி உரு கொண்ட நிழலாய் என்னோடு இருப்பவள் நீ...*எங்கோ எதிலோ நானே சிறு அடிகள் பட்டால் உடனடி மருந்தாய் இதழில் நீ வருவாய் விநாயகதாசன்http://www.blogger.com/profile/08846402285981072684noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3973514282676931488.post-3948806456542396692008-03-30T14:13:00.000-07:002008-03-30T14:15:18.380-07:00இஷ்மாயிலின் மூக்குக்கண்ணாடி* தூங்கும் உன் கைகள் இல்லாமலே களைகிறதென் நடுநிசி உறக்கம் * இனி அதிகாலைத் தேனீர் என்னை மட்டும்தான் எழுப்பும் * எழுந்த பின்னும் தொடர்ந்து உறங்க அறையில் இனி ஆள் இல்லை * அனாதை என யாரும் எனை சுட்டியதில்லை உன் மரணம் தவிர!!! * அறையில் என்னுடன் பேச அழைபேசி தவிர யாருமில்லை இஷ்மாயில்... * நகம் கடித்தல் பிடிக்காதெனக்கு இப்போதெல்லாம்விநாயகதாசன்http://www.blogger.com/profile/08846402285981072684noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3973514282676931488.post-40433650413060548882007-11-22T03:00:00.000-08:002007-11-22T03:01:36.957-08:00பிறப்புக்கு ஒப்பாரி*ஏலேய்! முத்தையா நீ கட்டிவந்த பொட்டக்கழுத பொட்டப்புள்ள ஈந்திருக்கா... ஆண் வாரிசு வர்க்கமுன்னு ஊரு உலகம் நம்மத்தான் வாயர புகழ்ந்திருக்கு கண்ணு கோடி வச்சிருக்கு! *திருஷ்டி வச்சது போல் பொட்டபுள்ள ஈந்து புட்டா வலக்கால வக்கிமுன்னே இடக்கால வச்ச மக!*அவ வாந்தி எடுத்தப்போ பேரப்புள்ள வந்ததேன்னு நான் மயங்கி விழுந்தேனே... புள்ள நல்லா வளரணுமின்னு தெனந்தெனந்தான் நெல்லுச்சோறு ஆக்கிவச்சேன்!!! நெஞ்சுமேல அவன் விநாயகதாசன்http://www.blogger.com/profile/08846402285981072684noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3973514282676931488.post-11743835059515062552007-11-19T00:52:00.000-08:002007-11-19T01:32:36.676-08:00நெருப்பு பந்தம்*பொறி சின்ன பொறி உலகை பயமுறுத்தும் மனிதனை பயப்பட வைத்த பொறி!*இரு கற்களுக்கு பிறந்தும் கல்லின் தன்மை இல்லாத பொறி!*மனித ஞானத்தின் மானம் இந்த பொறி அவன் அறிவு அணிந்த ஆரம்ப ஆடை இந்த பொறி!*உலகின் பரிணாம வளர்ச்சிகளில் பரிமாணம் வளர்த்த பொறி இது ஆக்ஸிஜனை உள்ளிழுத்து அங்கம் கொழுத்த பொறி!*தீபமாய் எழுந்து பக்தியை அளிக்கும் மதவெறி பிடித்து தீயாய் எழுந்து பக்தனை அழிக்கும்*அக்னியாகிவிநாயகதாசன்http://www.blogger.com/profile/08846402285981072684noreply@blogger.com0